Thursday, October 21, 2010

“டிவி' சீரியல், சினிமா, கிரிக்கெட் மேட்ச் பார்த்து நேரத்தை மாணவர்கள் வீணடிக்கக்கூடாது

ஆயிரம்தான் சொல்லுங்க.. காக்கி யூனிஃபார்முக்கு இருக்குற மதிப்பே தனிதான்! எத்தனையோ அதிகாரிகள் காக்கி யூனிஃபார்மை போட்டிருந்தாலும் ஒரு சிலருக்குத்தான் அது அத்தனை அழகா பொருந்தி கம்பீரத்தைக் கொடுக்கும். இங்கே எனக்குப் பிடித்த கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு தலைமைப்பண்பு திறன் வளர்ப்பு குறித்த கலந்துரையாடல் பேசியதாவது:

வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன;வேலைக்கான தகுதியுள்ளவர்கள் குறைவாகவே உள்ளனர். இந்தியாவில் பட் டப்படிப்பு முடித்து வெளியேறும் மாணவர்களில் 80 சதவீதத்தினர் வேலைக்கான தகுதி இல்லாதவர்களாகவே உள்ளனர். கல்வி என்பது படிப்பை மட்டுமல்ல, வாழ்க்கைக்குத் தேவையான திறன்களையும் அளிப்பதாக இருக்க வேண்டும். என்ன படிப்பு படித்தாலும் அப்படிப்பை முடிக்கும் போது அறிவு, திறமை, மனப்பக்குவம் உட்பட நடத்தையில் மாற்றம் வந்திருக்க வேண்டும். மாற்றம் ஏற்படுத்தவில்லை என்றால் முழுமையான அறிவை பெறவில்லை என்று பொருள். வேலை கிடைத்தவுடன் பல ஆசிரியர்கள் படிப்பதை நிறுத்திக் கொள்கின்றனர். மாணவர்களை விட, ஆசிரியர்கள்தான் அதிகமாக படிக்க வேண்டும். நிர்வாகவியல் படிப்பு படிக்கும் மாணவனுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு மாணவனும் தலைமை பண்பு திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
சிறந்த தலைமைப் பண்பும், தகவல் தொடர்பு திறனும் இருந்தால் எந்த நிறுவனமும் அதிக சம்பளத்துடன் வேலை வழங்கும். இந்த இரண்டு திறன்களும் இருந்தால் தனியாக தொழில் துவங்கி 1,000 பேருக்கு வேலை வழங்கவும் முடியும். ஒரு ஆசிரியர் சிறந்த தலைமை பண்பு உள்ளவராக இருப்பது முக்கியம்.

மாணவர் மனதில் தலைமை பண்பு திறனை ஆசிரியர் உருவாக்க வேண்டும். தலைவராக விரும்புபவர்கள் முதலில் நல்ல மனிதனாக இருக்க வேண்டும். படிக்கும்போதே ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்ப்பது முக்கியம். வாழ்க்கையில் முன்னேற விரும்பும் மாணவர்கள் தமிழ் சினிமாவை பார்க்காதீர். சிந்திக்கும் திறன் மழுங்கி விடும். திறமை வளராது. இன்று எவரிடமும் இல்லாத "நேரம்' எனும் பொக்கிஷம், மாணவர்களிடம் மட்டுமே உள்ளது. "டிவி' சீரியல், சினிமா, கிரிக்கெட் மேட்ச் பார்த்து அந்த பொக்கிஷத்தை வீணடிப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.

தினமலர் : மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி'

"மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி' என்ற பெயரில் விலாச மில்லாமல் வினியோகிக்கப்படும் நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டது.

நகர பகுதிகளில் கடந்த இரு தினங்களாக "இன்றைய தமிழகம்' என்ற தலைப்பிட்டு முகவரியில்லாமல் சில மர்ம நபர்களால் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. "ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?' "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?' அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!'

"என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கை யிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!'

"இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!' இவ்வாறு அந்த நோட்டீசில் அச்சிடப்பட்டுள்ளது.

இதை எல்லாம் விட 100 நாள் வேலை திட்டத்தால் விவசாயமே அழிஞ்சு போச்சு. விவசாயி எல்லாம் நெலத்தையும் வித்துட்டு கூலிகாரனா மாறிட்டு வர்றான். விவசாயிய சொல்லி குத்தம் இல்ல. கூலிகாரன் கிடைக்க மாட்டேங்க்குறான். என்ன என்றால் விவசாய கூலி 50 ருபா 8 மணி நேரம் கடுமையா வேலை பார்க்கணும். ஆனா இங்க 100 ருபா வேலை 1/2 மணி நேரம் கூட கடுமையான வேலை கிடையாதே 2 மணி நேரம் டைம் பாஸ் தானே.. விவசாயே உழைக்க மறக்காதே பின்னால் ரெம்ப கஷ்டம் . பின் விளைவுகளை யோசித்து செயல் படுவோம்.

இது நூறு சதவிகிதம் உண்மை. நம் தமிழ் நாடு எதை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு தான், கேடு கெட்ட அரசியல்வாதிகள் மக்களை சொம்பேரியாக்கியது மட்டுமில்லாமல் முட்டாளும் ஆக்கிறார்கள்.

இலவசம் என்றுகொடுப்பதை தங்கள் சொந்தப்பணத்தில் இருந்தோ,கட்சிப்பணத்தில் இருந்தோ கொடுக்கட்டும் இந்த கர்ண மகா பரம்பரைகள். இதை யாரும் தடுக்கபோவதில்லை மக்களின்வரிப்பணத்தை வாரி வழங்க,வீணடிக்க இவர்கள் யார்? மருத்துவம்,கல்வியை அனைவருக்கும் இலவசமாக தரலாம் அதில் தவறு ஒன்றும்இல்லை மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தால் அவர்களே தங்களுக்கு தேவையானவற்றை,தேவையான நேரத்தில்வாங்கி கொள்ள முடியும் தரமான குடிநீர்,தரமான சாலைகள் சுத்தம் சுகாதாரமான சுற்றுப்புர சுழல், கழிப்பிடவசதிகள் கட்டாயம் அனைவருக்கும் அவசியம். விலைவாசியை குறைக்க சொன்னால் ஏற்றுகின்றனர் வியாதிகள் இல்லா சூழல்,கொசுக்கள் மூலம் பரவும் பலவகை வியாதிகள் ஒழிக்கப்பட வேண்டும்.வியாதிகள் இங்கு இலவசம். குரங்கு கையில் பூமாலை சிக்கியதை போல் நமதுஅரசியல் வாதிகளிடம் சிக்கிய ஜனநாயகம் சின்னாபின்னமாகி சீரழிந்துவருவதுவேதனையை அளிக்கிறது. மக்களுக்காகபயன்படவேண்டிய ஜனநாயகம் நமது சுயநலஅரசியல்வாதிகளுக்கு நன்றாக பயன்படுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

இலவசமா கிடைக்கிற பொருளைவிட இலவசம் குடுக்கிற ஆளோட நோக்கத்தை முதல்ல பார்க்கணும் அப்பு..காமராஜர் மதிய உணவு போட்டார்னா அதுக்கு காரணம் புள்ளைக குறைந்தபட்சம் பள்ளிக்கூடத்துக்கு வரட்டுமேன்னுதான்..அது ஒரு உதவி.. அதை வச்சு ஓட்டு வாங்குறதெல்லாம் அந்த சுயநலமில்லாத மனுசனோட நோக்கமா இருந்ததில்லை..ஆனா இப்போ இலவசம் குடுக்கிற ஆளையும் பாருங்க..சுயநலத்தோட மொத்த உருவம்..இவரு குடுக்கிற இலவசம் ஓட்டுக்கு குடுக்கிற கையூட்டு.. ஆதாயமில்லாம யாராவது கையூட்டு குடுப்பாங்களா? கொஞ்சத்தை குடுத்துட்டு மொத்தத்தையும் ஆட்டைய போடுறதுதான் இவுங்களோட நோக்கம்..பத்து ரூபாய் கீழே கிடைக்குதுன்னு அதை எடுக்க குனிஞ்சா பின்னாடி ஆயிரம் ரூபாய் வச்சிருந்த பர்ஸ் காணாம போயிருக்கும்..அந்த பத்து ரூபாய்க்கும் இப்போ கிடைக்கிற இலவசத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.....

இலவசம் , இலவசம் எங்கு பார்த்தாலும் ஒரே நீண்ட வரிசை காரணம் அரசு, ஒரு இலவச திட்டத்திற்கு ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்யும் அரசு ஏன் 25 கிமீ தொலைவிற்கு ஒரு தொழில்சாலை கட்டி வீட்டிற்கு ஒருவருக்கு வேலை ஏன் கொடுக்ககூடாது அப்படி கொடுத்தால் அனைவரையும் இலவசம் என்ற தீராத வியாதி இருந்து மீட்கலாம்

இது ஒரு தனி மனிதனின் ஆதங்கம் அல்ல. ஒட்டுமொத்த தமிழனின் குரலும்கூட....

108 – Ambulance Service

காஞ்சிபுரம் அருகே பிரசசவ வலியால் துடித்த பெண்ணை 108 ஆம்புலன்சில் ஏற்றிச் சென்ற போது வழியிலே பிரசவம் நடந்தது. அழகிய பெண் குழந்தையுடன் தாய். அருகில் பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர் ராஜேந்திரன் உள்ளார்

Saturday, October 16, 2010

Behavior: Sledging, blaming, attitude

Blaming has become extremely common in our culture. On a personal level, it has led us to believe that we are never completely responsible for our own actions, problems, or happiness. When we are in the habit of blaming others, we will blame others for our anger, frustration, depression, stress, and unhappiness.

In terms of personal happiness, you cannot be peaceful while at the same time blaming others. Surely there are times when other people and/or circumstances contribute to our problems, but it is we who must rise to the occasion and take responsibility for our own happiness. It may be applicable even in a multi-cultured, ethnic environment including a well structured multi-national company (MNC) or within a nuclear family. After looking the sledging attitude and make it a real professional company they implement rules and monitors in place – but it may still happen (ha ha,pls don’t pull my leg), because just finishing professional degree, wearing business formal, sitting in a higher position (for me really they’re show-off, if you don’t have humane, they you will be counted in…) doesn’t make or show people really professional. For me it shows just your attitude and how you’re – does it make sense.

As an experiment, notice what happens when you stop blaming others for anything and everything in your life. This doesn't mean you don't hold people accountable for their actions, but that you hold yourself accountable for your own happiness and for your reactions to other people and the circumstances around you. Blaming others takes an enormous amount of mental energy. It's a "drag-me-down" mind-set that creates stress and disease. Blaming makes you feel powerless over your own life because your happiness is dependent on the actions and behavior of others, which you can't control. I love this famous quote by Mark Twain “When angry, count to four; when very angry, swear.”

During the time of writing this, i noticed the incident - At the top of the medal tally and the undisputed champions of the Commonwealth Games, the Australian team, sadly didn't show any sporting spirit when their cricket team lost the Test series to India on Wednesday. Earlier co-Australian cricketers Glen McGrath, Ricky Ponting used to do sledging or blame on their opponents in the field – where cricket is known for Gentle Man’s game - and just want to win at any cost. Now it's the CWG aussies turn it seems... Even though they’re CWG champions, but they lost the credibility which they earned and shows their disgusting sportsmanship.

When you stop blaming others, you will regain your sense of personal power. I used to see couple of successful people like Mahatma Gandhi, Sachin Tendulkar, Rajinikanth, APJ Abdul Kalam, Atal Bihari Vajpayee, Bill Gates – they never answered or care about their critics or sledging or blame game. They understand their arena, strengths and weakness. They will give their fitting reply by their actions, abilities for their blamers. Now you can decide you need to end your life as a blamer or visionary? You will see yourself as a choice maker. You will know that when you are upset, you are playing a key role in the creation of your own feelings. This means that you can also play a key role in creating new, more positive feelings. So enjoy the moment you live and life is easier to manage when you stop blaming others.

Saturday, October 9, 2010

Enthiran interesting facts

I was looking at couple of sites about this wonderful movie how others feels or any related info (courtesy cine sites)… accumulating here what i got for your view….

Highlights/Records/Collection:
- India’s first sci-fi Robo movie
- It has made a record which grossed Indian rupee 100 crore in its first weekend.  
- It’s the highest-ever in Indian film world till date collection @ first weekend.
- Till now it has earned approximately Indian rupee1 billion business and it’s still going strong
- In UAE alone, Enthiran {Tamil} grossed $301,000, Robot {Hindi} grossed $86,000.
- In USA,
1) Enthiran at No. 12 position in the US in its opening weekend collecting $1,520,108 from 64 screens
2) While Robo (Telugu) debuted at 17th position in its opening weekend collecting $481,680 from 36 screens
3) Robot (Hindi) at 34th position in its opening weekend collecting $164,390 from 39 screens
- Its box office collection cross all previous records in North America & Europe.
- It’s officially budgeted at Indian rupee162 crores
- It’s the most expensive film in Asia ever made
- Its collections going strong in India and Malaysia as well.
- Apart from Chennai and Mumbai, the shootings took places across the world - Vienna {Austria}, Rio de Janeiro {Brazil}, Hanoi {Vietnam}, historic site “Machu Picchu” {Peru}, USA.
- The film was opened in 2250 theatres worldwide of which 555 theatres were in Tamil Nadu alone, making it the largest worldwide release for a Tamil film
- It’s soundtrack album's release rights were purchased by Think Music for Indian rupee70 million (US$1.6 million)
- it holds a record for the first Tamil film to be screened in Colosseum Kino {Oslo, Norway}, Europe’s biggest theatre and tickets have been sold out for two weeks.
- Together, Enthiran and Robot became the highest average grossing films in North America, beating Waiting for "Superman", The Social Network, Anjaana Anjaani, and The Town.
- After the second day of release, the album reached number one on the Top 10 World Albums chart on Apple iTunes in the United States, United Kingdom, and Australia, making it the first Tamil album to reach the spot.

Artists:
- Padma Shree awardee Danny Denzongpa plays key villian role
- Aishwarya Rai was being paid Indian Rupee symbol.svg60 million, becoming the highest paid actress in India with her salary for Enthiran
- Manoj, son of noted filmmaker Bharathiraja, was signed as assistant director.
-
Sabu Cyril was signed up as the art director
- R. Rathnavelu has taken up the post of the cinematographer
- Music composed by A.R. Rahman
- Lyrics written by Vairamuthu and Pa. Vijay
- Raju Sundaram would choreograph dance moves.
- Film was edited by Anthony Gonsalves, with Manish Malhotra and Mary E. Vogt (and costume designer incharge) 
- Yuen Woo Ping, the stunt co-ordinator
- Leading US-based Stan Winston Studios and Industrial Light & Magic took care of the visual effects in the film, made their Indian cinema-debut.

Entthiran – Just my View

 

With the successful releases every year Rajinikanth creates new box office records and smashed his own previous records.

Earlier Sivaji directed by S Shankar, starring Rajnikanth released in 2007 after two years which become a smash hit and the first Tamil film to be at the top ten best films of UK and South Africa.  
   
Enthiran is a science fiction film released in India and overseas on last Friday in {Enthiran}Tamil, {ROBOT}Hindi and {ROBO} Telugu. Rajnikanth plays superhero and a scientist who made a humanoid Robot called Chitti for the sake of humanity. The robot falls in love with his girlfriend. It’s the India’s first sci-fi ROBOTIC film to be made indian film industry and its visual effects, standards challenges Hollywood movies like Terminator, Godzilla, X-Men.

While i writing this article, i looked at the following twitter message, “Stats point that Enthiran car parking collection is greater than Anjaana Anjaani's box office collection”!”

Way to go, bro!!

Friday, June 25, 2010

Few Indian rare stamps

 

Madras University

Dt. of Issue: 31-12-1957

Madras Medical College

Dt. of Issue: 13-03-1985

Madras Christian College

Dt. of Issue: 16-04-1987

Lawrence School, Lovedale

Dt. of Issue: 31-05-1988

Madras Institute of Mental Health

Dt. of Issue: 23-09-1994

College of Engineering, Guindy

Dt. of Issue: 19-12-1994

Christian Medical College, Vellore

Dt. of Issue: 12-08-2000

Kodaikanal International School

Dt. of Issue: 26-08-2000

Event Commemorations

TAMIL CONFERENCE

2nd International Conference

Dt. of Issue: 03-01-1968

COMMONWEALTH DAY

Mahabalipuram

Dt. of Issue: 14-03-1983

TAMIL CONFERENCE

8th International Conference

Dt. of Issue: 05-01-1995

Courtesy: Tamil Nadu Posts

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 : சில சுவையான படகாட்சிகள் # 2…

 

SPOT INSPECTION: Information Minister Parithi Ilamvazhuthi (fifth from right) and members of the Public Relations and Publicity Committee of the World Classical Tamil Conference visiting CODISSIA Trade Fair Complex, the venue for conference, in Coimbatore on Sunday. Photo: K. Ananthan

Chief Minister M.Karunanidhi takes a tour of the CODISSIA Trade Fair Complex in Coimbatore on Friday, which was shortlisted for the World Classical Tamil Conference to be held in June 2010. Photo: K. Ananthan

This beautifully painted mural displays Karagattam - a skillful folk dance form. Photo: S. Siva Saravanan

An artist re-creates the logo of the World Classical Tamil Conference, in Coimbatore. Photo: S. Siva Saravanan

A mural depicting the valour of Tamil women such as Velu Nachiyar. Photo: S. Siva Saravanan

This mural fondly remembers the unique Sangam literature that gave Tamil its classical identity. Photo: S. Siva Saravanan

Paying obeisance to the spirit of Virundhombal, traditional Tamil hospitality extended to guests. Photo: S.Siva Saravanan

A mural recreating a scene from Silapadhikaram, one of the five Tamil epics. It shows Kannagi with the anklet in Nedunchezhiya Pandian's court. Photo: S. Siva Saravanan

Kabaddi or 'Sadu kudu' is a popular sport in rural Tamil Nadu. Photo: S. Siva Saravanan

Jallikattu or bull fight has become an iconic identity of the Tamil region. Photo: S. Siva Saravanan

A mural capturing the traditional art of 'kolam', an everyday ritual followed in Tamil households. Photo: S. Siva Saravanan

An artist spreads the message of planting and conserving trees through this mural. Photo: S. Siva Saravanan

Rajya Sabha MP Kanimozhi with her brother and Tamil Nadu Deputy Chief Minister M.K. Stalin during the inaugural function of the World Classical Tamil Conference. Photo: PTI

An official at the internet exhibition of the World Classical Tamil Conference in Coimbatore on Thursday. Photo: S. Siva Saravanan

Chief Minister M. Karunanidhi speaking at the inauguration of the seminar at the World Classical Tamil Conference in Coimbatore on Thursday. Seen (from right ) M. Anandakrishnan, Tamil Internet Conference Organising Committee Chairman and K. Sivathamby, Sri Lankan Tamil scholar and Chairman of the Academic Committee. Photo : M. Vedhan

 

President Pratibha Patil presents the 'Kalaignar M. Karunanidhi Classical Tamil Award' to Asko Parpola at the World Classical Tamil Conference in Coimbatore on Wednesday. Tamil Nadu Chief Minister M. Karunanidhi is also seen. Photo: M. Vedhan