Showing posts with label Movie. Show all posts
Showing posts with label Movie. Show all posts

Thursday, October 21, 2010

“டிவி' சீரியல், சினிமா, கிரிக்கெட் மேட்ச் பார்த்து நேரத்தை மாணவர்கள் வீணடிக்கக்கூடாது

ஆயிரம்தான் சொல்லுங்க.. காக்கி யூனிஃபார்முக்கு இருக்குற மதிப்பே தனிதான்! எத்தனையோ அதிகாரிகள் காக்கி யூனிஃபார்மை போட்டிருந்தாலும் ஒரு சிலருக்குத்தான் அது அத்தனை அழகா பொருந்தி கம்பீரத்தைக் கொடுக்கும். இங்கே எனக்குப் பிடித்த கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு தலைமைப்பண்பு திறன் வளர்ப்பு குறித்த கலந்துரையாடல் பேசியதாவது:

வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன;வேலைக்கான தகுதியுள்ளவர்கள் குறைவாகவே உள்ளனர். இந்தியாவில் பட் டப்படிப்பு முடித்து வெளியேறும் மாணவர்களில் 80 சதவீதத்தினர் வேலைக்கான தகுதி இல்லாதவர்களாகவே உள்ளனர். கல்வி என்பது படிப்பை மட்டுமல்ல, வாழ்க்கைக்குத் தேவையான திறன்களையும் அளிப்பதாக இருக்க வேண்டும். என்ன படிப்பு படித்தாலும் அப்படிப்பை முடிக்கும் போது அறிவு, திறமை, மனப்பக்குவம் உட்பட நடத்தையில் மாற்றம் வந்திருக்க வேண்டும். மாற்றம் ஏற்படுத்தவில்லை என்றால் முழுமையான அறிவை பெறவில்லை என்று பொருள். வேலை கிடைத்தவுடன் பல ஆசிரியர்கள் படிப்பதை நிறுத்திக் கொள்கின்றனர். மாணவர்களை விட, ஆசிரியர்கள்தான் அதிகமாக படிக்க வேண்டும். நிர்வாகவியல் படிப்பு படிக்கும் மாணவனுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு மாணவனும் தலைமை பண்பு திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
சிறந்த தலைமைப் பண்பும், தகவல் தொடர்பு திறனும் இருந்தால் எந்த நிறுவனமும் அதிக சம்பளத்துடன் வேலை வழங்கும். இந்த இரண்டு திறன்களும் இருந்தால் தனியாக தொழில் துவங்கி 1,000 பேருக்கு வேலை வழங்கவும் முடியும். ஒரு ஆசிரியர் சிறந்த தலைமை பண்பு உள்ளவராக இருப்பது முக்கியம்.

மாணவர் மனதில் தலைமை பண்பு திறனை ஆசிரியர் உருவாக்க வேண்டும். தலைவராக விரும்புபவர்கள் முதலில் நல்ல மனிதனாக இருக்க வேண்டும். படிக்கும்போதே ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்ப்பது முக்கியம். வாழ்க்கையில் முன்னேற விரும்பும் மாணவர்கள் தமிழ் சினிமாவை பார்க்காதீர். சிந்திக்கும் திறன் மழுங்கி விடும். திறமை வளராது. இன்று எவரிடமும் இல்லாத "நேரம்' எனும் பொக்கிஷம், மாணவர்களிடம் மட்டுமே உள்ளது. "டிவி' சீரியல், சினிமா, கிரிக்கெட் மேட்ச் பார்த்து அந்த பொக்கிஷத்தை வீணடிப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.

Saturday, October 9, 2010

Enthiran interesting facts

I was looking at couple of sites about this wonderful movie how others feels or any related info (courtesy cine sites)… accumulating here what i got for your view….

Highlights/Records/Collection:
- India’s first sci-fi Robo movie
- It has made a record which grossed Indian rupee 100 crore in its first weekend.  
- It’s the highest-ever in Indian film world till date collection @ first weekend.
- Till now it has earned approximately Indian rupee1 billion business and it’s still going strong
- In UAE alone, Enthiran {Tamil} grossed $301,000, Robot {Hindi} grossed $86,000.
- In USA,
1) Enthiran at No. 12 position in the US in its opening weekend collecting $1,520,108 from 64 screens
2) While Robo (Telugu) debuted at 17th position in its opening weekend collecting $481,680 from 36 screens
3) Robot (Hindi) at 34th position in its opening weekend collecting $164,390 from 39 screens
- Its box office collection cross all previous records in North America & Europe.
- It’s officially budgeted at Indian rupee162 crores
- It’s the most expensive film in Asia ever made
- Its collections going strong in India and Malaysia as well.
- Apart from Chennai and Mumbai, the shootings took places across the world - Vienna {Austria}, Rio de Janeiro {Brazil}, Hanoi {Vietnam}, historic site “Machu Picchu” {Peru}, USA.
- The film was opened in 2250 theatres worldwide of which 555 theatres were in Tamil Nadu alone, making it the largest worldwide release for a Tamil film
- It’s soundtrack album's release rights were purchased by Think Music for Indian rupee70 million (US$1.6 million)
- it holds a record for the first Tamil film to be screened in Colosseum Kino {Oslo, Norway}, Europe’s biggest theatre and tickets have been sold out for two weeks.
- Together, Enthiran and Robot became the highest average grossing films in North America, beating Waiting for "Superman", The Social Network, Anjaana Anjaani, and The Town.
- After the second day of release, the album reached number one on the Top 10 World Albums chart on Apple iTunes in the United States, United Kingdom, and Australia, making it the first Tamil album to reach the spot.

Artists:
- Padma Shree awardee Danny Denzongpa plays key villian role
- Aishwarya Rai was being paid Indian Rupee symbol.svg60 million, becoming the highest paid actress in India with her salary for Enthiran
- Manoj, son of noted filmmaker Bharathiraja, was signed as assistant director.
-
Sabu Cyril was signed up as the art director
- R. Rathnavelu has taken up the post of the cinematographer
- Music composed by A.R. Rahman
- Lyrics written by Vairamuthu and Pa. Vijay
- Raju Sundaram would choreograph dance moves.
- Film was edited by Anthony Gonsalves, with Manish Malhotra and Mary E. Vogt (and costume designer incharge) 
- Yuen Woo Ping, the stunt co-ordinator
- Leading US-based Stan Winston Studios and Industrial Light & Magic took care of the visual effects in the film, made their Indian cinema-debut.

Entthiran – Just my View

 

With the successful releases every year Rajinikanth creates new box office records and smashed his own previous records.

Earlier Sivaji directed by S Shankar, starring Rajnikanth released in 2007 after two years which become a smash hit and the first Tamil film to be at the top ten best films of UK and South Africa.  
   
Enthiran is a science fiction film released in India and overseas on last Friday in {Enthiran}Tamil, {ROBOT}Hindi and {ROBO} Telugu. Rajnikanth plays superhero and a scientist who made a humanoid Robot called Chitti for the sake of humanity. The robot falls in love with his girlfriend. It’s the India’s first sci-fi ROBOTIC film to be made indian film industry and its visual effects, standards challenges Hollywood movies like Terminator, Godzilla, X-Men.

While i writing this article, i looked at the following twitter message, “Stats point that Enthiran car parking collection is greater than Anjaana Anjaani's box office collection”!”

Way to go, bro!!

Saturday, January 23, 2010

பொக்கிஷம் - திரை விமர்சனம்

இப்போது தான் இந்த படம் பார்த்தேன். என் விமர்சனம் இதோ.

இன்டர்நெட் மற்றும் கைத் தொலைபேசி இல்லாத காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால், இந்தப் படத்தில் கடிதங்களுக்கு அதிக முக்கியத்துவமும், அந்த காலகட்டத்தை கண்முன் நிறுத்தும் வகையிலும் படமாக்கி உள்ளார் சேரன்.

இந்தப் படத்தில் மீண்டும் சேரனுடன் இணைந்துள்ளார் பத்மப்ரியா. இவருடன் பெங்காலி நடிகை ரூமி இன்னொரு நாயகியாக நடிக்கிறார். விஜயகுமார் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

[00actress-padmapriya-pokkisham-movie-stills-6.jpg]

நேமிச்சந்த் ஜெபக் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சபேஷ் முரளி இசையமைத்து உள்ளனர்.

[actress-padmapriya-pokkisham-movie-stills-18.jpg]

மனதில் எப்போதும் பொக்கிஷமாய் தங்கிவிடும் சில இனிய நினைவுகளின் தொகுப்பே இந்த பொக்கிஷம் என்கிறார் சேரன்.


இனிய நினைவுகளாய் இந்தப் படம் ஒவ்வொரு ரசிகர் மனதிலும் தங்கும் என்பதில் ஐயம் இல்லை.

காதலர்களுக்கு ஏற்ற படம்.  குடும்பத்துடன் படம் பார்க்கலாம்,  முகம் சுளிக்காமல் படம் உள்ளது.

சபாஷ் சேரன் உங்கள் முயற்சிக்கு!! வளர்க மேன்மேலும்.

அன்பர்களே, இது போன்ற நல்ல படங்களை திரையரங்கதிற்கு சென்று பாருங்கள்!!