Showing posts with label Tamil Version. Show all posts
Showing posts with label Tamil Version. Show all posts

Saturday, January 29, 2011

சர்வதேச புகழை பெற்றது எந்திரன் திரைப்படம்

 

சர்வதேச அளவில் வசூலைக் குவித்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'எந்திரன்' (தமிழ்ப் பதிப்பு) திரைப்படம், உலகின் வடதுருவம் எனப்படும்.

இது  ஆர்க்டிக் பிரதேசத்தின் த்ராம்ஸோ உலகப் படவிழாவில் (Tromso International Film Festival) இரு தினங்கள் திரையிடப்பட்டுள்ளது.

இதுவரை எந்த இந்தியப் படத்துக்கும் கிடைக்காத மிகப் பெரிய பெருமையாக இந்த நிகழ்வு கருதப்படுகிறது. த்ராம்ஸோ என்ற நகரம் நார்வேயில் உள்ளது. வட துருவமான ஆர்க்டிக் வட்டத்துக்குள் வரும் பனிப் பிரதேசம் இது. உலகின் மிக தொலைதூரப் பிரதேசம் எனப்படும் இங்கு ஆண்டுக்கொருமுறை 6 தினங்கள் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா மிகப் புகழ் பெற்றது. இந்த விழாவில் தங்கள் படங்கள் திரையிடப்படுவதை பெரும் கவுரவமாகக் கருதுகிறார்கள் படைப்பாளிகள்.

பனிமலைகள் சூழ்ந்த வெட்ட வெளி 'ஸ்னோ தியேட்டரில்' திரைப்படம் பார்க்கும் அற்புத அனுபவத்துக்காக உலகெங்கிலுமிருந்து பார்வையாளர்கள் குவிகிறார்கள் த்ராம்ஸோவுக்கு. சராசரியாக 55 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்கும் இந்த விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான படங்கள் பங்கேற்கின்றன. 1995-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடக்கும் த்ராம்ஸோ சர்வதேசப் படவிழாவின் இந்த ஆண்டு பதிப்பு ஜனவரி 18-ம் தேதி துவங்கியது.

இந்த விழாவில் இந்தியப் படமாக பங்கேற்றது ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' மட்டுமே. அதுவும் இரண்டு தினங்கள் திரையிடப்பட்ட பெருமை 'எந்திரனுக்கு' மட்டுமே கிடைத்தது. ஆங்கில சப் டைட்டிலுடன் திரையிடப்பட்ட 'எந்திரனை' விழாவில் பார்த்த சர்வதேச பார்வையாளர்கள் அசந்துபோய் பாராட்டினார்கள். குறிப்பாக சூப்பர் ஸ்டாரின் வசீகரமும் ஸ்டைலும் அவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குநர் ஷங்கருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது விழாவில். 'எந்திரனுக்கு' இந்தப் பெருமை கிடைத்ததில் முக்கியப் பங்கு ஐரோப்பிய வாழ் தமிழர் ஒருவரையே சாரும். அவர், 'எந்திரன்' படத்தை நார்வே மற்றும் ஸ்வீடனில் வெளியிட்ட வசீகரன் சிவலிங்கம்.

இந்த விழாவுக்கு பல இந்தியப் படங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும், இறுதியில் தேர்வானது வசீகரனால் பரிந்துரைக்கப்பட்ட 'எந்திரனே'. இதுபற்றி வசீகரன் நம்மிடம் கூறுகையில், "தமிழ் சினிமாவுக்கும் இந்திய சினிமாவுக்கும் உலகில் பெரிய கவுரவத்தைப் பெற்றுத் தந்துள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடித்த 'எந்திரன்' திரைப்படம். இது சாதாரண திரைப்பட விழா அல்ல. இந்த ஆண்டு 58000 பார்வையாளர்களுக்கும் அதிகமாகப் பங்கேற்றனர்.

நூற்றுக்கும் அதிகமான உலகப் படங்கள் வந்திருந்தன. பல இந்தியப் படங்களைப் பற்றி என்னிடம் தகவல் கேட்டறிந்த த்ராம்ஸோ திரைப்பட விழா குழுவினர், விழாவில் கடைசியில் திரையிட தேர்வு செய்த ஒரே படம் 'எந்திரன்'தான். ஓவர் ட்ரைவ் பிரிவில் 2 தினங்கள் (ஜனவரி 19 மற்றும் 20) திரையிடப்பட்டன. சரியான ரெஸ்பான்ஸ் பார்வையாளர்களிடமிருந்து. 'எந்திரன்' ஒரு நிஜமான சர்வதேசப் படைப்பு என்பதற்கான அங்கீகாரம் இது", என்றார்

நன்றி: http://www.viduppu.com

Saturday, October 23, 2010

மதுரை : மாணவர் உயிரை காப்பாற்ற அனைத்து கல்லூரி மாணவர்களும் கைகோர்ப்பு

மதுரையில் சாலை விபத்தில் சிக்கி, மூளையில் அடிபட்டு, தீவிர சிகிச்சையில் உள்ள கல்லூரி மாணவரை காப்பாற்ற, அனைத்து கல்லூரி மாணவர்களும் நிதி திரட்டுகின்றனர்.

மதுரை மாவட்டம் குமாரம் அருகே வடுகபட்டி விவசாயி திருமால் மகன் கவுதம்(20). வேலம்மாள் பொறியியற் கல்லூரியில் மூன்றாமாண்டு எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படிக்கிறார். இவரது சக மாணவர் மற்றொரு கவுதம்(20). இவரும் வடுகபட்டி பகுதியைச் சேர்ந்தவர். தினமும் இருவரும் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வந்தனர். அக்.,11ல் கல்லூரி செல்ல ரிசர்வ்லைன் பகுதியில் (ஹெல்மெட் அணியவில்லை – this is bad) வந்தனர். அப்போது அரசு டவுன் பஸ் மோதியதில், மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த கவுதம் பலியானார்.

காயமடைந்த திருமால் மகன் கவுதம், மூளையில் அடிபட்டு வடமலையான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். தொடர் சிகிச்சைக்கு 9 லட்சம் ரூபாய் செலவாகும் என்பதால், சக கல்லூரி மாணவர்கள் இருநாட்களில் 1.48 லட்சம் ரூபாய் வசூலித்து கொடுத்தனர். இதை கேள்விபட்ட மற்ற கல்லூரி மாணவர்களும் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்களிடம் கிடைத்ததை "பறிக்கும்' இக்காலத்தில், ஒரு உயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட் டுள்ள மாணவர்களின் செயல் பாராட்டுக்குரியது. பொதுமக்களும் உதவ விரும்பினால், மேலும் விவரங்கள் அறிய 97860 88818,  99445 90405 ல் தொடர்பு கொள்ளலாம்.

This reminds my college days at Madurai, when we tried joined for two of such causes. Now both are fit and living along with us. Good work guys anyway…

Thursday, October 21, 2010

“டிவி' சீரியல், சினிமா, கிரிக்கெட் மேட்ச் பார்த்து நேரத்தை மாணவர்கள் வீணடிக்கக்கூடாது

ஆயிரம்தான் சொல்லுங்க.. காக்கி யூனிஃபார்முக்கு இருக்குற மதிப்பே தனிதான்! எத்தனையோ அதிகாரிகள் காக்கி யூனிஃபார்மை போட்டிருந்தாலும் ஒரு சிலருக்குத்தான் அது அத்தனை அழகா பொருந்தி கம்பீரத்தைக் கொடுக்கும். இங்கே எனக்குப் பிடித்த கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு தலைமைப்பண்பு திறன் வளர்ப்பு குறித்த கலந்துரையாடல் பேசியதாவது:

வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன;வேலைக்கான தகுதியுள்ளவர்கள் குறைவாகவே உள்ளனர். இந்தியாவில் பட் டப்படிப்பு முடித்து வெளியேறும் மாணவர்களில் 80 சதவீதத்தினர் வேலைக்கான தகுதி இல்லாதவர்களாகவே உள்ளனர். கல்வி என்பது படிப்பை மட்டுமல்ல, வாழ்க்கைக்குத் தேவையான திறன்களையும் அளிப்பதாக இருக்க வேண்டும். என்ன படிப்பு படித்தாலும் அப்படிப்பை முடிக்கும் போது அறிவு, திறமை, மனப்பக்குவம் உட்பட நடத்தையில் மாற்றம் வந்திருக்க வேண்டும். மாற்றம் ஏற்படுத்தவில்லை என்றால் முழுமையான அறிவை பெறவில்லை என்று பொருள். வேலை கிடைத்தவுடன் பல ஆசிரியர்கள் படிப்பதை நிறுத்திக் கொள்கின்றனர். மாணவர்களை விட, ஆசிரியர்கள்தான் அதிகமாக படிக்க வேண்டும். நிர்வாகவியல் படிப்பு படிக்கும் மாணவனுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு மாணவனும் தலைமை பண்பு திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
சிறந்த தலைமைப் பண்பும், தகவல் தொடர்பு திறனும் இருந்தால் எந்த நிறுவனமும் அதிக சம்பளத்துடன் வேலை வழங்கும். இந்த இரண்டு திறன்களும் இருந்தால் தனியாக தொழில் துவங்கி 1,000 பேருக்கு வேலை வழங்கவும் முடியும். ஒரு ஆசிரியர் சிறந்த தலைமை பண்பு உள்ளவராக இருப்பது முக்கியம்.

மாணவர் மனதில் தலைமை பண்பு திறனை ஆசிரியர் உருவாக்க வேண்டும். தலைவராக விரும்புபவர்கள் முதலில் நல்ல மனிதனாக இருக்க வேண்டும். படிக்கும்போதே ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்ப்பது முக்கியம். வாழ்க்கையில் முன்னேற விரும்பும் மாணவர்கள் தமிழ் சினிமாவை பார்க்காதீர். சிந்திக்கும் திறன் மழுங்கி விடும். திறமை வளராது. இன்று எவரிடமும் இல்லாத "நேரம்' எனும் பொக்கிஷம், மாணவர்களிடம் மட்டுமே உள்ளது. "டிவி' சீரியல், சினிமா, கிரிக்கெட் மேட்ச் பார்த்து அந்த பொக்கிஷத்தை வீணடிப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.

தினமலர் : மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி'

"மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி' என்ற பெயரில் விலாச மில்லாமல் வினியோகிக்கப்படும் நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டது.

நகர பகுதிகளில் கடந்த இரு தினங்களாக "இன்றைய தமிழகம்' என்ற தலைப்பிட்டு முகவரியில்லாமல் சில மர்ம நபர்களால் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. "ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?' "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?' அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!'

"என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கை யிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!'

"இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!' இவ்வாறு அந்த நோட்டீசில் அச்சிடப்பட்டுள்ளது.

இதை எல்லாம் விட 100 நாள் வேலை திட்டத்தால் விவசாயமே அழிஞ்சு போச்சு. விவசாயி எல்லாம் நெலத்தையும் வித்துட்டு கூலிகாரனா மாறிட்டு வர்றான். விவசாயிய சொல்லி குத்தம் இல்ல. கூலிகாரன் கிடைக்க மாட்டேங்க்குறான். என்ன என்றால் விவசாய கூலி 50 ருபா 8 மணி நேரம் கடுமையா வேலை பார்க்கணும். ஆனா இங்க 100 ருபா வேலை 1/2 மணி நேரம் கூட கடுமையான வேலை கிடையாதே 2 மணி நேரம் டைம் பாஸ் தானே.. விவசாயே உழைக்க மறக்காதே பின்னால் ரெம்ப கஷ்டம் . பின் விளைவுகளை யோசித்து செயல் படுவோம்.

இது நூறு சதவிகிதம் உண்மை. நம் தமிழ் நாடு எதை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு தான், கேடு கெட்ட அரசியல்வாதிகள் மக்களை சொம்பேரியாக்கியது மட்டுமில்லாமல் முட்டாளும் ஆக்கிறார்கள்.

இலவசம் என்றுகொடுப்பதை தங்கள் சொந்தப்பணத்தில் இருந்தோ,கட்சிப்பணத்தில் இருந்தோ கொடுக்கட்டும் இந்த கர்ண மகா பரம்பரைகள். இதை யாரும் தடுக்கபோவதில்லை மக்களின்வரிப்பணத்தை வாரி வழங்க,வீணடிக்க இவர்கள் யார்? மருத்துவம்,கல்வியை அனைவருக்கும் இலவசமாக தரலாம் அதில் தவறு ஒன்றும்இல்லை மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தால் அவர்களே தங்களுக்கு தேவையானவற்றை,தேவையான நேரத்தில்வாங்கி கொள்ள முடியும் தரமான குடிநீர்,தரமான சாலைகள் சுத்தம் சுகாதாரமான சுற்றுப்புர சுழல், கழிப்பிடவசதிகள் கட்டாயம் அனைவருக்கும் அவசியம். விலைவாசியை குறைக்க சொன்னால் ஏற்றுகின்றனர் வியாதிகள் இல்லா சூழல்,கொசுக்கள் மூலம் பரவும் பலவகை வியாதிகள் ஒழிக்கப்பட வேண்டும்.வியாதிகள் இங்கு இலவசம். குரங்கு கையில் பூமாலை சிக்கியதை போல் நமதுஅரசியல் வாதிகளிடம் சிக்கிய ஜனநாயகம் சின்னாபின்னமாகி சீரழிந்துவருவதுவேதனையை அளிக்கிறது. மக்களுக்காகபயன்படவேண்டிய ஜனநாயகம் நமது சுயநலஅரசியல்வாதிகளுக்கு நன்றாக பயன்படுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

இலவசமா கிடைக்கிற பொருளைவிட இலவசம் குடுக்கிற ஆளோட நோக்கத்தை முதல்ல பார்க்கணும் அப்பு..காமராஜர் மதிய உணவு போட்டார்னா அதுக்கு காரணம் புள்ளைக குறைந்தபட்சம் பள்ளிக்கூடத்துக்கு வரட்டுமேன்னுதான்..அது ஒரு உதவி.. அதை வச்சு ஓட்டு வாங்குறதெல்லாம் அந்த சுயநலமில்லாத மனுசனோட நோக்கமா இருந்ததில்லை..ஆனா இப்போ இலவசம் குடுக்கிற ஆளையும் பாருங்க..சுயநலத்தோட மொத்த உருவம்..இவரு குடுக்கிற இலவசம் ஓட்டுக்கு குடுக்கிற கையூட்டு.. ஆதாயமில்லாம யாராவது கையூட்டு குடுப்பாங்களா? கொஞ்சத்தை குடுத்துட்டு மொத்தத்தையும் ஆட்டைய போடுறதுதான் இவுங்களோட நோக்கம்..பத்து ரூபாய் கீழே கிடைக்குதுன்னு அதை எடுக்க குனிஞ்சா பின்னாடி ஆயிரம் ரூபாய் வச்சிருந்த பர்ஸ் காணாம போயிருக்கும்..அந்த பத்து ரூபாய்க்கும் இப்போ கிடைக்கிற இலவசத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.....

இலவசம் , இலவசம் எங்கு பார்த்தாலும் ஒரே நீண்ட வரிசை காரணம் அரசு, ஒரு இலவச திட்டத்திற்கு ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்யும் அரசு ஏன் 25 கிமீ தொலைவிற்கு ஒரு தொழில்சாலை கட்டி வீட்டிற்கு ஒருவருக்கு வேலை ஏன் கொடுக்ககூடாது அப்படி கொடுத்தால் அனைவரையும் இலவசம் என்ற தீராத வியாதி இருந்து மீட்கலாம்

இது ஒரு தனி மனிதனின் ஆதங்கம் அல்ல. ஒட்டுமொத்த தமிழனின் குரலும்கூட....

Saturday, October 9, 2010

Enthiran interesting facts

I was looking at couple of sites about this wonderful movie how others feels or any related info (courtesy cine sites)… accumulating here what i got for your view….

Highlights/Records/Collection:
- India’s first sci-fi Robo movie
- It has made a record which grossed Indian rupee 100 crore in its first weekend.  
- It’s the highest-ever in Indian film world till date collection @ first weekend.
- Till now it has earned approximately Indian rupee1 billion business and it’s still going strong
- In UAE alone, Enthiran {Tamil} grossed $301,000, Robot {Hindi} grossed $86,000.
- In USA,
1) Enthiran at No. 12 position in the US in its opening weekend collecting $1,520,108 from 64 screens
2) While Robo (Telugu) debuted at 17th position in its opening weekend collecting $481,680 from 36 screens
3) Robot (Hindi) at 34th position in its opening weekend collecting $164,390 from 39 screens
- Its box office collection cross all previous records in North America & Europe.
- It’s officially budgeted at Indian rupee162 crores
- It’s the most expensive film in Asia ever made
- Its collections going strong in India and Malaysia as well.
- Apart from Chennai and Mumbai, the shootings took places across the world - Vienna {Austria}, Rio de Janeiro {Brazil}, Hanoi {Vietnam}, historic site “Machu Picchu” {Peru}, USA.
- The film was opened in 2250 theatres worldwide of which 555 theatres were in Tamil Nadu alone, making it the largest worldwide release for a Tamil film
- It’s soundtrack album's release rights were purchased by Think Music for Indian rupee70 million (US$1.6 million)
- it holds a record for the first Tamil film to be screened in Colosseum Kino {Oslo, Norway}, Europe’s biggest theatre and tickets have been sold out for two weeks.
- Together, Enthiran and Robot became the highest average grossing films in North America, beating Waiting for "Superman", The Social Network, Anjaana Anjaani, and The Town.
- After the second day of release, the album reached number one on the Top 10 World Albums chart on Apple iTunes in the United States, United Kingdom, and Australia, making it the first Tamil album to reach the spot.

Artists:
- Padma Shree awardee Danny Denzongpa plays key villian role
- Aishwarya Rai was being paid Indian Rupee symbol.svg60 million, becoming the highest paid actress in India with her salary for Enthiran
- Manoj, son of noted filmmaker Bharathiraja, was signed as assistant director.
-
Sabu Cyril was signed up as the art director
- R. Rathnavelu has taken up the post of the cinematographer
- Music composed by A.R. Rahman
- Lyrics written by Vairamuthu and Pa. Vijay
- Raju Sundaram would choreograph dance moves.
- Film was edited by Anthony Gonsalves, with Manish Malhotra and Mary E. Vogt (and costume designer incharge) 
- Yuen Woo Ping, the stunt co-ordinator
- Leading US-based Stan Winston Studios and Industrial Light & Magic took care of the visual effects in the film, made their Indian cinema-debut.

Entthiran – Just my View

 

With the successful releases every year Rajinikanth creates new box office records and smashed his own previous records.

Earlier Sivaji directed by S Shankar, starring Rajnikanth released in 2007 after two years which become a smash hit and the first Tamil film to be at the top ten best films of UK and South Africa.  
   
Enthiran is a science fiction film released in India and overseas on last Friday in {Enthiran}Tamil, {ROBOT}Hindi and {ROBO} Telugu. Rajnikanth plays superhero and a scientist who made a humanoid Robot called Chitti for the sake of humanity. The robot falls in love with his girlfriend. It’s the India’s first sci-fi ROBOTIC film to be made indian film industry and its visual effects, standards challenges Hollywood movies like Terminator, Godzilla, X-Men.

While i writing this article, i looked at the following twitter message, “Stats point that Enthiran car parking collection is greater than Anjaana Anjaani's box office collection”!”

Way to go, bro!!

Friday, June 11, 2010

Download: All application forms of Govt. of Tamil Nadu


Please find the application forms (both in english and tamil) for various departments of Government of Tamil Nadu.

Directorate of Government Examinations :  Application Form for Revaluation

District Collectorates (Revenue Dept)

Application forms for acquiring Certificates

Community Certificate
Legal Heir Certificate
Income Certificate
Nativity Certificate
Residential Certificate
Form of Certificate to be produced by Other Backward Classes applying for appointment of posts under the Government of India

Other important application forms

Field Boundary Form
Patta Transfer
Old Age Pension
Distress Relief Form

Public Department
Authentication of Documents


Transport Department

Note of Transfer of Ownership (Form 29)
Report of Transfer of Ownership (Form 30)
Medical Forms - Form 1, Form 1 A
Application for the Grant or Renewal of Learner's Licence (Form 2)
Change of Address (Form 33)
Termination of an agreement (Form 35)
N O C & Grant of Certificate (Form 28)
More forms ...

Tamil Nadu Electricity Board

Application Form for L.T Service Connection (except Agriculture).
Application Form for Agriculture Service connection
Application for H.T. Service Connections (Including Addl. Load).
Indemnity Bond for the consumer without consent letter from owner.
Owner's Consent Letter
L.T Agreement for Industrial / Agricultural Services
H.T Agreement.
Name Transfer Forms (letters 1 - 4)
Application form for Hut service

Registration Department

Public Utility Forms of Registration Department

Commercial Taxes Department

Tamil Nadu General Sales Tax Rules Form ( Form A-1, Appendix I to XII)
Tamil Nadu General Sales Tax Rules Form ( Form A)
Tamil Nadu General Sales Tax Rules Form ( Form IX)
Tamil Nadu General Sales Tax Rules Form ( Form XI)
Regn. under Central Sales Tax ( Form A )
Regn. as Dealer ( Form D, Amendments )
Regn. under Central Sales Tax ( Form 1-A )
Regn. under Central Sales Tax ( Form 5 )
Regn. under Central Sales Tax ( Form 6 )
More forms...

Adi-Dravidar and Tribal Welfare Department

Form for selection of Dalit / Tribal Writers

Agriculture

Application to Obtain Dealers Certificate of Registration  - Fertilizers (form A)
Application for Renewal of the Certificate of Registration - Fertilizers (form C, D, E)
Application for Registration of Insecticides - (form I, III)
Application for Renewal of Licence to Manufacture Insecticides -  (form-IV)
Application for  Grant of Licence to Sell/Stock/Exhibit/Distribute Insecticides - (form VI)
Application for   Renewal of Grant of Licence to Sell/Stock/Exhibit/Distribute Insecticides - (form VII)

Art and Culture

Tamil Nadu Iyal Isai Nataka Mandram :  Application form for indigent Artist
Tamil Nadu Folk Artistes Welfare Board : Application forms for various welfare schemes

Chennai Metropolitan Water Supply And Sewerage Board

Application for Water/Sewerage Connection
Reconciliation of Tax/Water Charges
Materials - Tender for Supply & Delivery (Notice, Letter of Tender, Agreement & Conditions)

Civil Supplies & Consumer Protection  Department

Application form for acquiring Ration Card in Tamil Nadu
Form of Application for licence as a wholesaler in Kerosene (Form I)
Application for registration or renewal for registration as a retailer in Kerosene Form III)
Application for grant of wholesale/retail licence - Essential Trade Articles (Form A)
Application for renewal  of wholesale/retail licence - Essential Trade Article (Form B)
Application for wholesale/retail licence including renewal - Sugar Trade (Form A - Schedule)
Click here for Application Forms in Tamil

Corporation of Chennai

Application for issue of Birth Extract
Application for issue of Death Extract
Application for Supply of Water (form A, B)
Application for Permission for Development of Buildings/Constructions (Plan Permission, Licence Renewal, form A, A-I, B, C, D, E)

Department of Industries and Commerce

Application for Sanction of State Capital/Special Capital (Investment) Subsidy
Sanction of subsidy for Generator Set purchase

Department of Social Defence

Application for Certification -  Form I
Scheme for Prohibition & Drug Abuse Prevention Scheme for Short Stay Home for Women & Children

Finance

Health Insurance Scheme

Home

Form of application for Arms Licence

Social Welfare

Sathya Ammaiyar Ninaivu Government Orphanage  -  Application form
Application form for the free supply of Sewing Machines
Application form for the issue of Free books and Note books to poor widow's school going children
Dr Dharmambal Ammaiyar  Widows Remarriage Financial Assistance Application Form
Annai Teresa Orphan Girl Marriage Financial Assistance Scheme
E.V.R Maniammaiyar Ninaivu Poor Widows Daughters Marriage Assistance Scheme - Application Form
Government Service Home -    Application for Higher Secondary Course  (Residential course)
Government Service Home-  Application for Tailoring / Secretarial Course  (Residential course)
Government Service Home-  Application for General Course
Government Service Home-  Application form for New 10th std pattern
Application for admission to children section in Service Homes
Government Working Women's Hostel - Admission form
Application form for Financial Assistance under the Tamil Nadu Arasu Kalappu Thirumana Nithi Uathavi Thittam
Scheme Of Short Stay Home For Women And Girls- Application Form
Central Scheme of Assistance for Construction/ Expansion of Hostel Building for Working Women with a Day-Care-Centre.
Application Cum Monitoring Form For Grant In Aid To Voluntary Organisationos Working In The Field Of Integrated Prgramme For Older Persons.
Application For Creche Units Continuation
Application Form For Sanction Of Grant Under The Scheme For Destitute Children

Tamil Development, Religious Endowment & Information Department

Journalist Benefit Fund
Journalist Family Pension
Journalist Medical Fund
Journalist Pension
Press Accreditation
Press Pass
Press Pass Renewal

Performa for name change (Stationery and Printing Department)
Performa for change of religion (Stationery and Printing Department)

Tamil Nadu Adi-Dravidar Housing & Development Corporation

Application for TAHDCO Loan

Tamil Nadu Industrial Investment Corporation

Application for Financial Assistance above 20 Lakhs( Annexure I - IV)
Application for Lease / Hire Purchase of Machinery Equipment
Application for under Financial Assistance under Factoring Scheme ( Annexure I - V)

Tamil Nadu Pollution Control Board

Application for Consent under Water Act
Application for Consent under Air Act

Town and Country Planning

Proforma to accompany Layout Application
Form to accompany Building Appeal Petition - Annexure – II
Master Plan Land Use Variation/Change of Land Use - Annexure – III
Application for Reclassification of Land in Approved Plan - Annexure – IV

Universities

Ambedkar Law University - Application form - BL (3 years Course)
Ambedkar Law University - Application form - BL (5 years Course)

Chennai  District Central / Circle / Branch Library

Application for Membership

NCC, HBA etc.,

NCC - Application form for Enrolment - Junior Division/Wing
NCC - Application form for Enrolment - Senior Division/Wing
Application form for raising of Senior Division NCC Sub Unit/Junior Division Troop (Army Wing)
Application for the award of Tamil Nadu Government Scholarship for the outstanding NCC Cadets
Application form for the grant of an Advance under the rules regulating the grant of Advances to Government servants for building etc., of houses.

Click here for Tamil Version forms