Showing posts with label listen. Show all posts
Showing posts with label listen. Show all posts

Thursday, June 24, 2010

சில சஞ்சலங்கள்: ஆங்கில மாநாடா இல்லை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடா?

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துவக்கவிழாவில் ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்தியதலும், சில சஞ்சலங்கள் மாநாட்டுக்கு வந்த மக்களிடையே பெரும் சோர்வு ஏற்பட்டது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை கொடிசியா சாலையிலுள்ள மாநாட்டு வளாகத்தில் நேற்று காலை துவங்கியது. வரும் 27ம் தேதி வரை நடக்கவுள்ள இம்மாநாட்டை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நேற்று காலை துவக்கி வைத்தார்.மேடைக்கு எல்லாத் தலைவர்களும் சரியான நேரத்துக்கு வந்து விட்டதால், திட்டமிட்டபடி காலை 10.30 மணிக்குத் துவங்கி விட்டது. தேசிய கீதத்துடன் விழா துவங்கியது. செம்மொழி மாநாட்டின் மையநோக்குப் பாடல் ஒலிபரப்பப்பட்டது. அப்போது, பொதுமக்கள் பெரும் உற்சாகமாக கைதட்டினர். ஜனாதிபதிக்கு முதல்வரும், மற்றவர்களுக்கு துணை முதல்வர் ஸ்டாலினும் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.துணை முதல்வருக்கும், தலைமைச் செயலர் ஸ்ரீபதிக்கும் மாநாட்டு தனி அலுவலர் அலாவுதீன், நினைவுப்பரிசு வழங்கினார்.

அஸ்கோ பர்போலோவுக்கு வழங்கப்பட்ட, "கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது,' ஐம்பொன்னால் ஆன திருவள்ளுவர் சிலையுடன், 10 லட்ச ரூபாய் பெறுமானம் உடையது என்று விளக்கப்பட்டது. மொழி வல்லுனர் ஜார்ஜ் ஹார்ட், சில வார்த்தைகளை தமிழில் பேசிவிட்டு, பின்பு ஆங்கிலத்தில் பேசினார்.அடுத்ததாக, வா.செ.குழந்தைசாமி பேசினார்.

அவருக்குப் பின், பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பேசினார். அவர் உட்கார்ந்தவாறே பேசியதால், அவருக்கு, "கார்டுலெஸ் மைக்' தரப்பட்டது. இடையிடையே அது தடைபட்டதால், முதல்வர் சற்று கடுப்பானார்.ஆனால், "மைக்' மாற்றப்படுவதற்கு முன்பே, அது சரியாகி விட்டது. அவர், ஐந்து நிமிடம் தமிழ் பேசும் வரை தகராறு செய்த "மைக்,' ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்ததும் சரியாகி விட்டது.

அடுத்ததாக, விருது பெறும் அஸ்கோ பர்போலோ குறித்து தமிழக நிதியமைச்சர் அன்பழகன் விளக்கிப்பேசினார்.விருது பெற்ற அஸ்கோ பர்போலோவும், ஒரு சில வார்த்தைகளைத் தவிர முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசினார். ஜார்ஜ் ஹார்ட், பர்போலோ இருவரும் பேசி முடிக்கும்போது, "தமிழ் வாழ்க' என்று கூறியபோது, சிலர் கை தட்டினர்.முதல்வர் பேசுகையில், செம்மொழித் தகுதி வழங்குவது குறித்து சோனியா தனக்கு எழுதிய கடிதத்தை அப்படியே ஆங்கிலத்தில் படித்து, அதற்குரிய தமிழாக்கத்தையும் விளக்கினார்.

அவருக்குப் பின் பேசிய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா இருவருமே ஆங்கிலத்தில் பேசினர். முடிவில், தலைமைச் செயலர் ஸ்ரீபதி, தமிழ், ஆங்கிலம் இரு மொழியிலும் நன்றி தெரிவித்தார். தமிழ் மாநாட்டின் துவக்க விழா முழுவதும், ஆங்கில ஆதிக்கமே அதிகம் இருந்தது.ஆங்கிலத்தில் பேசியதை தமிழில் மொழி பெயர்க்கவும் எந்த ஏற்பாடும் செய்யப்படாததால், ஜனாதிபதி ஆங்கிலத்தில் பேசியபோது, மக்கள் சோர்வு அடைந்து பேசத்துவங்கி விட்டனர்.

* பந்தலுக்குள் வந்த சிலரை போலீசார் சோதனையிட்டபோது, அவர்களிடம் மது பாட்டில்கள் இருந்தன. அவற்றையும், சிகரெட் பாக்கெட், தீப்பெட்டியையும் வாங்கி வைத்துக்கொண்டனர். ஒரு சிலர் கொடுக்க மனமில்லாமல், மண்ணைத் தோண்டி புதைத்துச் சென்றனர்.

* பல ஆயிரம் பேருக்கு மதிய உணவு கிடைக்கவில்லை. மானிய விலையில் உணவு கொடுத்த இடத்தில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. குறைவான எடையிலும், அதிக விலையிலும் இருந்ததாகக் கூறி, தனியார் உணவு நிறுவனங்கள் அமைத்திருந்த உணவுக்கூடம்-2க்குச்சென்று தேவையானதை வாங்கிச் சாப்பிட்டனர்.

* 300 கோடிக்கு மேல் செலவு என்று சொல்லும் போது சில விசயங்களில் அதிக கவனம் செலுத்தி இருக்கலாம், அதி வேக மாநாடு ஆகிவிட்டபடியால் இந்த கதி. மொழி பெயர்ப்பு என்பது மக்களுக்காக நடத்தப்படும் இந்த மாநாட்டில் முக்கியமான ஒன்று. மேடையில் அமர்ந்திருக்கும் ஒருவர் கூட இதை பத்தி சிந்திக்கவில்லை, இழையில் சோறை போட்டுவிட்டு சாம்பர் போடாமல் சென்றால் கத்தி கூப்பாடு போடுவது போலத்தான் இவ்விசயத்தில் மொழிபெயர்ப்புக்கு உடனடி வசதி செய்திருக்க வேண்டும். உணவுக்காக டெண்டர் விடம் போதே தெரிந்ததுதான் அது சரிப்பட்டு வராது என்று, இதை ஆய்வு செய்ய அதிகாரிகள் வேறு. ம்.... இன்னும் பாக்கியிருக்கிறது மாநாடு நடக்கட்டும், நடக்கட்டும்.......

* நமது தமிழ் மகன் மற்றும் இந்தியாவின் முன்னாள் குடி மகன் - டாக்டர் A P J அப்துல் கலாம்க்கு அழைப்பு அனுப்பாதது ஏன்? ஏன் ?ஏன்?  நமது கலாம் அவர்களுக்கு அழைப்பிதழ் இல்லை என்பது வர்ததிகுரியது. தான் செல்லுமிடமெல்லாம் திருக்குறள் பேசி அதன் ஆங்கில மொழி பயர்பையும் தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் பெர்மைசெற்கும் ஒரு உத்தம மனிதற்கு அழைப்பிதழ் இல்லை என்பது மிகவும் வெட்ககேடு...  நமது தமிழ் மகன் மற்றும் இந்தியாவின் முன்னாள் குடி மகன் - டாக்டர் A P J அப்துல் கலாம் க்கு அழைப்பு அனுப்பாதது ஏன்?

* இந்த மாநாட்டில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் செய்தி எனக்கு மிகுந்த சோகத்தை அளித்துள்ளது.ஆள்பவர்கள் உண்மை நிலையை அறிந்தும் என் இப்படி வரிப்பணத்தில் ஆட்டம் போடுகிறார்கள் என்பது இன்னமும் எனக்கு புரியவில்லை.ஒரு உண்மையை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் இந்த மாநாட்டின் முக்கிய பொறுப்பாளர்கள் அது முதல்வரானும் மற்ற மந்திரிகளானாலும் அதிகாரிகளானாலும் சரி இவர்களின் குழந்தைகளும் பேரன் பேத்திகளும் தமிழ் பள்ளிகளில் படிக்கிறார்களா இல்லோ கான்வேண்டிலா?...

* முதலில் சென்னை தமிழை திருத்த வேண்டும். தமிழ் குடி தாங்கிகள் தங்கள் பிள்ளைகளை தமிழ் வழி கல்வி பயில செய்ய வேண்டும்.தமிழ் வழி கல்வி பயிலுவோருக்கு இட ஓதிக்கிடு செய்ய வேண்டும்.

இன்னும் சில சஞ்சலங்கள் தொடரும்..
கண்டிப்பாக இது காயப்படுத்த அல்ல, திருந்த மட்டுமே...       :)

Saturday, January 23, 2010

பொக்கிஷம் - நிலா நீ வானம் காற்று மழை - பாடல்


நிலா  நீ  வானம்  காற்று  மழை
என்  கவிதை  மூச்சு  இசை
துளி  தேனா மலரா திசை  ஒளி பகல் நிலா  நீ  வானம்  காற்று  மழை
என்  கவிதை  மூச்சு  இசை
துளி  தேனா மலரா திசை  ஒளி பகல்
தேவதை  அன்னம்  பட்டாம்பூச்சி
கொஞ்சும்  தமிழ்  குழந்தை
சினுங்கள்  சிரிப்பு  முத்தம்
மௌனம்  கனவு  ஏக்கம்
மேகம்  மின்னல்  ஓவியம்
செல்லம்  ப்ரியம்  இம்சை
இதில்  யாவுமே  நீதான்  எனினும்
உயிர்  என்றே  உனை  சொல்வேனே
நான்  உன்னிடம்  உயிர்  நீ  என்னிடம்
நாம்  என்பதே  இனிமேல்  மெய்  சுகம்
நிலா  நீ  வானம்  காற்று  மழை
என்  கவிதை  மூச்சு  இசை
துளி  தேனா மலரா திசை  ஒளி பகல்



அன்புள்ள  மன்னா அன்புள்ள  கணவா
அன்புள்ள  கள்வனே  அன்புள்ள  கண்ணாளனே
அன்புள்ள ஒளியே  அன்புள்ள  தமிழே
அன்புள்ள  செய்யுளே  அன்புள்ள  இலக்கணமே
அன்புள்ள  திருக்குறளே  அன்புள்ள  நற்றினையே
அன்புள்ள  படவா  அன்புள்ள  திருடா
அன்புள்ள  ரசிகா அன்புள்ள  கிருக்கா
அன்புள்ள  திமிரே அன்புள்ள  தவறே
அன்புள்ள  உயிரே  அன்புள்ள  அன்பே
இதில்  யாவுமே  இங்கு  நீதான்  என்றால்
என்னதான் சொல்ல சொல்  நீயே
பேரன்பிலே ஒன்று  நாம்  சேர்ந்திட
வீண் வார்த்தைகள்  இனி  ஏன்  தேடிட

நிலா  நீ  வானம்  காற்று  மழை
என்  கவிதை  மூச்சு  இசை
துளி  தேனா மலரா திசை  ஒளி பகல்

அன்புள்ள  மன்னா அன்புள்ள  கணவா
அன்புள்ள  கள்வனே  அன்புள்ள  கண்ணாளனே

என்ன அருமையான பாடல் வரிகள், அர்த்தங்கள், சந்தங்கள்... அருமை!! 
தமிழுக்கும் அமுதென்று பெயர்!! அது என்றுமே உண்மை தான்.

Sunday, December 6, 2009

National Song for all Tamils - தமிழ்த்தாய் வாழ்த்து!!

Tamil Nadu Govt. Official Song (in Tamil) – Tamil Thai Vazthu (தமிழ்த்தாய் வாழ்த்து – Praise Mother Tamil)



This song was adopted by the Government of Tamil Nadu as the national song of all Tamils. It is known as "Tamil Thai Vazhthu". It is played in the beginning  (தமிழ்த்தாய் வாழ்த்து/இறைவணக்கம்  ) of every event organized by the government of TamilNadu.
**************************************** **********************
தமிழ்த்தாய் வாழ்த்து!!

நீராரும் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும்...
சீராரும் வதனமென திழல்பரதகண்டமிதில்...
தெக்கணமும் அதில் சிறந்த திராவிடநல்திருநாடும்...
தக்கசிறு பிறை நுதலும் தரித்தினரும்திலகமுமே...
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற...
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!!! தமிழணங்கே!!!
உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!!! வாழ்த்துதுமே!!! வாழ்த்துதுமே!!!

**************************************** **********************
மதிப்பிற்குரிய பின்னணி பாடகி திருமதி. சித்ரா அவர்கள்.... (Honorable Playback Singer Ms.Chitra)


**************************************** **********************
In English (for singing purpose)…
Neeraarum kadaluduththa nilamadandhai kezhilolugum...
Seeraarum vadhanamena thihazh baradha kandamidhil...
Thekkanamum adhil chirandha Dravida nal thiru naadum...
Thakkasiru pirai nudhalum thari thanarum thilagamume...
Aththilaga vaasanai pol anaithulagum inbamura...
Yeththisayum puhazh manakka irundha perum Thamizhanange!!!
Thamizhanange!!!
Vun seerilamai thiram viyandhu seyal marandhu Vazhthudhume!!!
Vazhthudhume!!!
Vazhthudhume!!!
**************************************** **********************
It means,
(Oh Tamil Country!) you are beautifully clad in the wavy rivers and seas;
Your chiseled face shines amidst the famous Bharath sub-continent;
You are the elite Dravidian country in the Deccan;
Your small forehead shines like the crescent with a distinct "thilagam";
Like the fragrance of the "thilagam" rejoiced by the entire world,
Your great name and fame is known in all directions;
Oh Tamil Angel! Oh Tamil Angel!
Your majestic, youthful industriousness makes us spell bound and wish all the best for you, all the best! all the best!

Tuesday, August 18, 2009

வாரணம் ஆயிரம் : அடியே கொல்லுதே

அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே
இருவரில் அடங்குதே
உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே
என் காலை நேரம்
என் மாலை வானம்
நீ இன்றிக் காய்ந்திடுதே
(அடியே..)

இரவும் பகலும் உன் முகம்
இரையைப் போலே
துரத்துவதும் ஏனோ
முதலும் முடிவும் நீ எனத்
தெரிந்த பின்பு
தயங்குவதும் வீணோ
வாடைக் காற்றினில் ஒரு நாள்
ஒரு வாசம் வந்ததே
பொன் நேரம் வந்ததே
உந்தன் கண்களில் ஏதோ
மின்சாரம் உள்ளதே
என் மீது பாய்ந்ததே
மழைக் காலத்தில் சரியும்
மண் தரை போலவே மனமும்
உனைக் கண்டதும் சரியக் கண்டேனே
(அடியே..)

அழகின் சிகரம் நீயடி
கொஞ்சம் அதனால்
தள்ளி நடப்பேனே
ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
இந்தக் கணமே
உன்னை மணப்பேனே
சொல்லா வார்த்தையின் சுகமே
மயில் தோகை போலவே
என் மீது ஊறுதே
எல்லா வானமும் நீ
சில நேரம் மாத்திரம்
செந்தூரம் ஆகுதே
எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்
உனை தோற்று நீ
என்னை வென்றாயே
(அடியே..)

வாரணம் ஆயிரம் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை


நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காலலை
பொன்வண்ணம் சூடிடும் காரிகை
பெண்ணே உன் காஞ்சலை
ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
(நெஞ்சுக்குள்..)



ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தன்ம் ஏதும் இல்லா
புன்னகையோ போகும்மில்லா
நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்
இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
போகாதே..
(நெஞ்சுக்குள்...)

தூக்கங்களை தூக்கிச் சென்றாள்
தூக்கி சென்றாள்..
ஏக்கங்களை தூவிச் சென்றாள்
உன்னை தாண்டி போகும் போது
போகும் போது..
வீசும் காற்றின் வீச்சிலே
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்காதது காதில் இல்லா
என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே
(நெஞ்சுக்குள்..)

அயன் : விழி மூடி யோசித்தால்..


I love this song…. I dedicate this song to my sweety chellam :)

விழி மூடி யோசித்தால்..
அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம்
தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம்
ஏன் வாழ்வில் வருமா?



மழை கிளியே மழை கிளியே
உங்கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னை கண்டேனே செந்தேனே
(விழி மூடி..)

கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள்
மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும்
உன்ந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுரிங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே..
விண்ணோடும் முகிலோடும் விழையாடி திரிந்திடுமே.
(விழி மூடி..)

ஆசை என்னும் தூண்டில்
முள்ளால்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்..
சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் எதோ புது-மயக்கம்..
இது மாயவலையல்லவா புது மோகநிலையல்லவா
உடை மாறும் நடை மாறும் ஒரு பாரம் என்னை பிடிக்கும்
விழி மூடி யோசித்தால்..

Oh maname oh maname : This remembers my college last day and afterwards….

This remembers my college last day and afterwards…. I know how much i am missing… Really it’s tough… i love this songs, as this is specially written for me(not a greedy one) .. :)

i don't know who wrote it… really i like the lyrics. heart touching, felt, experienced and wrote i believe…

My Favorite: Uyire Uyire Piriyadhey Lyrics

Listen it Listen to Uyire Uyire Piriyadhey Uyire Uyire Piriyadhey Lyrics

Uyirae uyirae piriyaadhae
uyirai thooki eriyaadhae
unnai pirindhaal ulagam kidaiyaadhae
oh ho oh

Kanavae kanavae kalaiyaadhae
kanneer thuliyil karaiyaadhae
nee illaamal iravae vidiyaadhae
oh ho oh

Pennae nee varum munnae
oru bommai polae irundhaen
punnagaiyaalae mugavari thandhaayae
oh oh oh

Aayul muzhudhum anbae
un arugil vaazhndhida ninaithaen
arai nodi minnal polae sendraayae
Uyirae uyirae piriyaadhae
uyirai thooki eriyaadhae
unnai pirindhaal ulagam kidaiyaadhae
oh ho oh

Pul mael vaazhum
pani dhaan kaaindhaalum
thalai mael thaangiya naeram
konjam aanal porkaalam
Un arugaamai
adhai naan izhandhaalum
saerndhae vaazhndha
ovvoru nodiyin
ninaivae sandhosham
Kadal moozhgiya theevugalai
kan paarvaigal arivadhillai
adhu polae unnil moozhgivittaen
Uyirae uyirae piriyaadhae
uyirai thooki eriyaadhae
unnai pirindhaal ulagam kidaiyaadhae
oh ho oh

Un kai korthu
adi naan sendra idam
thannanthaniyaai engae vandhaai
endrae kaetkiradhae
Un thol saaindhu
adi naan nindra maram
nizhalai ellaam surutti kondu
neruppaai erikkiradhae
Nizhal nambidum en thanimai
udal nambidum un pirivai
uyir mattum nambida marukkiradhae
Uyirae uyirae piriyaadhae
uyirai thooki eriyaadhae
unnai pirindhaal ulagam kidaiyaadhae
oh ho oh

Kanavae kanavae kalaiyaadhae
kanneerth thuliyil karaiyaadhae
nee illamal iravae vidiyaadhae
oh ho oh