Showing posts with label Video. Show all posts
Showing posts with label Video. Show all posts

Thursday, June 17, 2010

Greenpeace: You can stop another Bhopal Tragedy!!

Even with the injustices of Bhopal right in front of their eyes, the government seems to be merely considering cosmetic changes to the nuclear liability bill, that mean nothing.

The proposed bill appeases foreign corporations by allowing them to get away by paying a meagre compensatory amount in case of a nuclear accident in the country. The Bhopal judgment highlights the manner in which an MNC (Multi National Company) has been so easily let off after causing the deaths of over 25,000 people and affecting thousands more.

We cannot let another Bhopal happen! Over 1.8 lakh people have already signed the petition asking Prime Minister Manmohan Singh to stop the bill in its current form. More signatures will add strength to the opposition to this bill.

Watch the above video and then sign the petition to help add more pressure on the PM..

http://www.greenpeace.org/india/stop-another-bhopal

The petition says: "India must hold a public consultation before changing the liability rules for any nuclear accidents caused by U.S. corporations."

The main accused for the Bhopal tragedy have not been punished. While the punishment for the others is paltry.

A nuclear disaster could be worse than what happened in Bhopal 25 years ago. Yet our leaders have set a compensatory amount lower than what was set for Bhopal.

If more and more of us sign this petition the government will know what the people of this country want and prevent another Bhopal in the making.

Saturday, January 23, 2010

பொக்கிஷம் - நிலா நீ வானம் காற்று மழை - பாடல்


நிலா  நீ  வானம்  காற்று  மழை
என்  கவிதை  மூச்சு  இசை
துளி  தேனா மலரா திசை  ஒளி பகல் நிலா  நீ  வானம்  காற்று  மழை
என்  கவிதை  மூச்சு  இசை
துளி  தேனா மலரா திசை  ஒளி பகல்
தேவதை  அன்னம்  பட்டாம்பூச்சி
கொஞ்சும்  தமிழ்  குழந்தை
சினுங்கள்  சிரிப்பு  முத்தம்
மௌனம்  கனவு  ஏக்கம்
மேகம்  மின்னல்  ஓவியம்
செல்லம்  ப்ரியம்  இம்சை
இதில்  யாவுமே  நீதான்  எனினும்
உயிர்  என்றே  உனை  சொல்வேனே
நான்  உன்னிடம்  உயிர்  நீ  என்னிடம்
நாம்  என்பதே  இனிமேல்  மெய்  சுகம்
நிலா  நீ  வானம்  காற்று  மழை
என்  கவிதை  மூச்சு  இசை
துளி  தேனா மலரா திசை  ஒளி பகல்



அன்புள்ள  மன்னா அன்புள்ள  கணவா
அன்புள்ள  கள்வனே  அன்புள்ள  கண்ணாளனே
அன்புள்ள ஒளியே  அன்புள்ள  தமிழே
அன்புள்ள  செய்யுளே  அன்புள்ள  இலக்கணமே
அன்புள்ள  திருக்குறளே  அன்புள்ள  நற்றினையே
அன்புள்ள  படவா  அன்புள்ள  திருடா
அன்புள்ள  ரசிகா அன்புள்ள  கிருக்கா
அன்புள்ள  திமிரே அன்புள்ள  தவறே
அன்புள்ள  உயிரே  அன்புள்ள  அன்பே
இதில்  யாவுமே  இங்கு  நீதான்  என்றால்
என்னதான் சொல்ல சொல்  நீயே
பேரன்பிலே ஒன்று  நாம்  சேர்ந்திட
வீண் வார்த்தைகள்  இனி  ஏன்  தேடிட

நிலா  நீ  வானம்  காற்று  மழை
என்  கவிதை  மூச்சு  இசை
துளி  தேனா மலரா திசை  ஒளி பகல்

அன்புள்ள  மன்னா அன்புள்ள  கணவா
அன்புள்ள  கள்வனே  அன்புள்ள  கண்ணாளனே

என்ன அருமையான பாடல் வரிகள், அர்த்தங்கள், சந்தங்கள்... அருமை!! 
தமிழுக்கும் அமுதென்று பெயர்!! அது என்றுமே உண்மை தான்.

Friday, January 22, 2010

Video : Imagining India By Nandan Nilkeni

Sunday, December 6, 2009

National Song for all Tamils - தமிழ்த்தாய் வாழ்த்து!!

Tamil Nadu Govt. Official Song (in Tamil) – Tamil Thai Vazthu (தமிழ்த்தாய் வாழ்த்து – Praise Mother Tamil)



This song was adopted by the Government of Tamil Nadu as the national song of all Tamils. It is known as "Tamil Thai Vazhthu". It is played in the beginning  (தமிழ்த்தாய் வாழ்த்து/இறைவணக்கம்  ) of every event organized by the government of TamilNadu.
**************************************** **********************
தமிழ்த்தாய் வாழ்த்து!!

நீராரும் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும்...
சீராரும் வதனமென திழல்பரதகண்டமிதில்...
தெக்கணமும் அதில் சிறந்த திராவிடநல்திருநாடும்...
தக்கசிறு பிறை நுதலும் தரித்தினரும்திலகமுமே...
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற...
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!!! தமிழணங்கே!!!
உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!!! வாழ்த்துதுமே!!! வாழ்த்துதுமே!!!

**************************************** **********************
மதிப்பிற்குரிய பின்னணி பாடகி திருமதி. சித்ரா அவர்கள்.... (Honorable Playback Singer Ms.Chitra)


**************************************** **********************
In English (for singing purpose)…
Neeraarum kadaluduththa nilamadandhai kezhilolugum...
Seeraarum vadhanamena thihazh baradha kandamidhil...
Thekkanamum adhil chirandha Dravida nal thiru naadum...
Thakkasiru pirai nudhalum thari thanarum thilagamume...
Aththilaga vaasanai pol anaithulagum inbamura...
Yeththisayum puhazh manakka irundha perum Thamizhanange!!!
Thamizhanange!!!
Vun seerilamai thiram viyandhu seyal marandhu Vazhthudhume!!!
Vazhthudhume!!!
Vazhthudhume!!!
**************************************** **********************
It means,
(Oh Tamil Country!) you are beautifully clad in the wavy rivers and seas;
Your chiseled face shines amidst the famous Bharath sub-continent;
You are the elite Dravidian country in the Deccan;
Your small forehead shines like the crescent with a distinct "thilagam";
Like the fragrance of the "thilagam" rejoiced by the entire world,
Your great name and fame is known in all directions;
Oh Tamil Angel! Oh Tamil Angel!
Your majestic, youthful industriousness makes us spell bound and wish all the best for you, all the best! all the best!

My Favorites - மழை நின்ற பின்பும் தூறல் போல (Raman Thediya Seethai)

மழை நின்ற பின்பும் தூறல் போல உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உன்னை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கு அதற்கும் பெருமை கிட்டுமா ஓஹோய்
எனக்குள் இதயம் கனிந்திருக்கு அதை உன்னிடம் சேர்க்கட்டுமா

மழை நின்ற பின்பும் தூறல் போல உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உன்னை பிரிந்த பின்பும் காதல்

நீர்த்துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தாய் மௌனம் கூட இசை அமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால் கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும் தாகம் இன்னும் அடங்கவில்லை
நாமும் இணைந்து நடக்கும் இந்த பயணத்தில் என்ன நடக்கும்
வானம் இருக்கும் வரைக்கும் இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழைத்துளி பனித்துளி கலந்த பின்னே அது இரண்டென பிரிந்திடுமோ

மழை நின்ற பின்பும் தூறல் போல உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உன்னை பிரிந்த பின்பும் காதல்

கண்ணிமைகள் கைத்தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழவில்லையா உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னருகே நான் இருந்தும் உண்மை  சொல்ல துணிவில்லை 
கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவினில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு

மழை நின்ற பின்பும் தூறல் போல உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உன்னை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கு அதற்கும் பெருமை கிட்டுமா ஓஹோய்
எனக்குள் இதயம் கனிந்திருக்கு அதை உன்னிடம் சேர்க்கட்டுமா

மழை நின்ற பின்பும் தூறல் போல உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உன்னை பிரிந்த பின்பும் காதல்

mazhai nindra pinbum thooral pola unai marandha pinbum kadhal
alai kadantha pinbum eeram pola unai pirindha pinbum kadhal
enakkum kadhal pirandhirichu
adharkum perumai kittuma ohoy
enakkul idhayam kanichiruchi
adhai unnudum serkattuma
mazhai nindra pinbum thooral pola unai marandha pinbum kadhal
alai kadantha pinbum eeram pola unai pirindha pinbum kadhal

neer thuligal nilam vizhundhal pookkal mella thalai asaikkum
en manadhil nee nuzhaindhai mounal kooda isai amaikkum
poonkuyilgal maraindhirunthal koovum oosai maraivadhillai
thaamarayai naan irundhum dhaagam innum adangavillai
vaanum inaindhu nadakkum indha payanathil enna nadakkum
vaanam irukkum varaikkum indha vanavil unnudan irukkum
mazhai thuli pani thuli kalaindha pinne
adhu oruvarai dhinam dhinam pirindhidumo

mazhai nindra pinbum thooral pola unai marandha pinbum kadhal
alai kadantha pinbum eeram pola unai pirindha pinbum kadhal

kannimaigal kai thattiye unnai mella azahkiradhey
un seviyil vizha villaya ullam konjam valikirathey
unnarage naan irundhum unmai solla thunivu illai
kaigalile viral irandhum kaigal korka mudiyavillai
unnai enakku pidikkum adhai solvadhil thaane thayakkam
neeye sollum varaikkum en kadhalum kaathu kidakkum
dhinam dhinam kanavil vandhu vidu
nam thirumana azhaipidhaz thanthu vidu

mazhai nindra pinbum thooral pola unai marandha pinbum kadhal
alai kadantha pinbum eeram pola unai pirindha pinbum kadhal
enakkum kadhal pirandhirichu
adharkum perumai kittuma ohoy
enakkul idhayam kanichiruchi
adhai unnudum serkattuma
mazhai nindra pinbum thooral pola unai marandha pinbum kadhal
alai kadantha pinbum eeram pola unai pirindha pinbum kadhal

My Favorites - மேற்கே மேற்கே (HD)

லைலைலைலைலைலைலை லஹிலஹிலஹிலே
மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!
சுடும் வெயில் கோடைக் காலம்,
கடும் பனி வாடைக் காலம்,
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா?
இலையுதிர் காலம் தீர்ந்து,
எழுந்திடும் மண்ணின் வாசம்,
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே!
ஓ, மின்னலும் மின்னலும் நேற்று வரைப் பிரிந்தது ஏனோ?
பிண்ணலாய் பிண்ணலாய் இன்றுடன் பிணைந்திடத்தானோ?

லைலைலைலைலைலைலை லஹிலஹிலைலைலை
மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!


கோபம் கொள்ளும் நேரம்,
வானம் எல்லாம் மேகம்,
காணாமலே போகும் ஒரே நிலா.
கோபம் தீரும் நேரம்,
மேகம் இல்லா வானம்,
பௌர்ணமியாய் தோன்றும் அதே நிலா.
இனி எதிரிகள் என்றே எவரும் இல்லை,
பூக்களை விரும்பா வேர்கள் இல்லை,
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே!
இது நீரின் தோளில் கைப்போடும்,
ஒரு சின்னத் தீயின் கதையாகும்,
திரைகள் இனிமேல் தேவை இல்லையே!

மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!
லைலைலைலைலைலைலை லஹிலஹிலஹிலே

வாசல் கதவை யாரோ,
தட்டும் ஓசைக் கேட்டால்,
நீதானென்று பார்த்தேனடி சகி.
பெண்கள் கூட்டம் வந்தால்,
எங்கே நீயும் என்றே,
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி.
இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ,
காற்றே சிறகாய் விரிந்திடுமோ,
நிலவின் முதுகை தீண்டும் வேகமோ?
அட தேவைகள் இல்லை என்றாலும்,
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்,
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ?

மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!
லைலைலைலைலைலைலை சூரியன்கள் உதித்திடுமே!

மின்னலும் மின்னலும் நேற்று வரைப் பிரிந்தது ஏனோ?
பிண்ணலாய் பிண்ணலாய் இன்றுடன் பிணைந்திடத்தானோ?

My Favorites - மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா
சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா


சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே
தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே
முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி
தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி
மோகம் கொண்ட மன்மதனும் பூங்கணைகள் போடவே
காயம் பட்ட காளை நெஞ்சில் காமன் கணை மூடுதே
மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ
சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ
இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே
சுகமான புது ராகம் இனி கேட்க்கத்தான்

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா

இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள்
மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மேதை போடுங்கள்
சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள்
சந்தனத்தை தொட்டெடுத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள்
ப்பூஞ்சரதில் தொட்டில் கட்டி லாலிலலி கூறுங்கள்
நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள்
பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள்
சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள்
சுகமான புது ராகம் உருவாகும் வேலை நாணமோ
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா

சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ
மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா

Tuesday, August 18, 2009

வாரணம் ஆயிரம் : அடியே கொல்லுதே

அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே
இருவரில் அடங்குதே
உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே
என் காலை நேரம்
என் மாலை வானம்
நீ இன்றிக் காய்ந்திடுதே
(அடியே..)

இரவும் பகலும் உன் முகம்
இரையைப் போலே
துரத்துவதும் ஏனோ
முதலும் முடிவும் நீ எனத்
தெரிந்த பின்பு
தயங்குவதும் வீணோ
வாடைக் காற்றினில் ஒரு நாள்
ஒரு வாசம் வந்ததே
பொன் நேரம் வந்ததே
உந்தன் கண்களில் ஏதோ
மின்சாரம் உள்ளதே
என் மீது பாய்ந்ததே
மழைக் காலத்தில் சரியும்
மண் தரை போலவே மனமும்
உனைக் கண்டதும் சரியக் கண்டேனே
(அடியே..)

அழகின் சிகரம் நீயடி
கொஞ்சம் அதனால்
தள்ளி நடப்பேனே
ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
இந்தக் கணமே
உன்னை மணப்பேனே
சொல்லா வார்த்தையின் சுகமே
மயில் தோகை போலவே
என் மீது ஊறுதே
எல்லா வானமும் நீ
சில நேரம் மாத்திரம்
செந்தூரம் ஆகுதே
எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்
உனை தோற்று நீ
என்னை வென்றாயே
(அடியே..)

வாரணம் ஆயிரம் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை


நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காலலை
பொன்வண்ணம் சூடிடும் காரிகை
பெண்ணே உன் காஞ்சலை
ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
(நெஞ்சுக்குள்..)



ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தன்ம் ஏதும் இல்லா
புன்னகையோ போகும்மில்லா
நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்
இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
போகாதே..
(நெஞ்சுக்குள்...)

தூக்கங்களை தூக்கிச் சென்றாள்
தூக்கி சென்றாள்..
ஏக்கங்களை தூவிச் சென்றாள்
உன்னை தாண்டி போகும் போது
போகும் போது..
வீசும் காற்றின் வீச்சிலே
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்காதது காதில் இல்லா
என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே
(நெஞ்சுக்குள்..)

அயன் : விழி மூடி யோசித்தால்..


I love this song…. I dedicate this song to my sweety chellam :)

விழி மூடி யோசித்தால்..
அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம்
தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம்
ஏன் வாழ்வில் வருமா?



மழை கிளியே மழை கிளியே
உங்கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னை கண்டேனே செந்தேனே
(விழி மூடி..)

கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள்
மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும்
உன்ந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுரிங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே..
விண்ணோடும் முகிலோடும் விழையாடி திரிந்திடுமே.
(விழி மூடி..)

ஆசை என்னும் தூண்டில்
முள்ளால்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்..
சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் எதோ புது-மயக்கம்..
இது மாயவலையல்லவா புது மோகநிலையல்லவா
உடை மாறும் நடை மாறும் ஒரு பாரம் என்னை பிடிக்கும்
விழி மூடி யோசித்தால்..

Oh maname oh maname : This remembers my college last day and afterwards….

This remembers my college last day and afterwards…. I know how much i am missing… Really it’s tough… i love this songs, as this is specially written for me(not a greedy one) .. :)

i don't know who wrote it… really i like the lyrics. heart touching, felt, experienced and wrote i believe…

Saturday, May 30, 2009

Video : Sri Lankan War Victim’s stories untold : CNN


More than 20,000 civilians were killed in the final months of Sri Lanka's civil war -- nearly three times previous estimates, The Times newspaper in Britain reported Friday.

Per CNN’s Sara Sidner,

“I’m back in the helicopter with the U.N. delegation leaving Sri Lanka’s war torn north.

I am beside myself with frustration. We we’re given mere minutes to speak with the victims of war now living in camps.

There are more than 250,000 people in these camps and we only got to talk to two.

No matter what anybody writes from this trip it will not be sufficient.

We were hurried by the soldiers and hurried by the U.N. delegation that had a flight to catch.

I realize we would not have had much of an opportunity at all to tell the civilians’ account of the war if it wasn’t for this chance handed to us by the U.N., but as far as I’m concerned the story of the innocent caught in the middle of Sri Lanka’s war still hasn’t been told properly.”